Posts

Showing posts from October, 2024

தன வரவை அதிகரிக்கும் மந்திரம் | Dhana Varavai Athikarikkum Manthiram in Tamil

Image
[ad_1] - Advertisement - இன்று தன திரியோதசி இன்றைய தினத்தில் பணவரவை அதிகரிப்பதற்கு நாம் பல வழிமுறைகளை பின்பற்றலாம் அதிலும் குறிப்பாக சுக்கிர பகவானுக்குரிய வெள்ளி பொருளை நம்முடைய வீட்டில் வாங்கி வந்து வைப்பதன் மூலம் சுக்கிர பகவானின் அருளையும் மகாலட்சுமி தாயாரின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்று கூறப்படுகிறது. இப்படி செய்ய இயலாது என்பவர்கள் இன்று இரவு 12 மணிக்குள் இந்த ஒரு மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளால் தன வரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். என்னதான் நாம் வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொண்டாலும் அந்த வழிப்பாடுகளிலும் பரிகாரத்திலும் நாம் மந்திரங்களை கூறும் பொழுது அதனால் நமக்கு அதிக அளவில் பலன் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மந்திரத்தில் அதிக அளவில் பலன் இருக்கிறது. இந்த மந்திர உச்சாடலை ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக கூற வேண்டும். அதுவும் குறிப்பாக அவர்களுக்கு உகந்த நா...

ஏழு ஜென்ம பாவங்களை நீக்கும் மந்திரம்

Image
[ad_1] - Advertisement - ஒருவர் பிறப்பு எடுப்பதற்கு காரணமே அவர் முன் ஜென்மத்தில் செய்த கர்ம வினைகள் தான் என்பது நம்முடைய புராணங்களில் கூறப்பட்ட உண்மை. மேலும் அந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய கஷ்டங்கள் அனைத்திற்குமே முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களும் கர்ம வினைகளுமே காரணமாக அமைகின்றன. ஒருவருக்கு ஏழு ஜென்மங்கள் இருக்கும் என்றும் ஏழாவது ஜென்மத்தில் அந்த ஏழு ஜென்மத்திலும் நாம் செய்த அனைத்து விதமான கர்ம வினைகளையும் போக்குவதற்குரிய கஷ்டங்களை அனுபவிப்போம் என்றும் கூறப்படுகிறது. அப்படி பல கஷ்டங்களை தரக்கூடிய முன் ஜென்ம பாவங்களை நீக்குவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டதாக தான் மந்திரங்கள் திகழ்கின்றன. இந்த மந்திரங்களை நாம் உச்சரிக்கும் முறையை பொருத்தும் மாறுபடும். எந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை எப்பொழுது கூறினால் என்ன பலன் கிடைக்கும் என்று பல இருக்கின்றன. அவற்றுள் நம்முடைய பாவ வினைகளை நீக்குவதற்கு உதவக்கூடிய மந...

ராஜயோகம் தரும் முருகன் மந்திரம் | rajayogam tharum murugan manthiram in tamil

Image
[ad_1] - Advertisement - திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று கூறுவார்கள். நம்முடைய இஷ்ட தெய்வமோ, குலதெய்வமோ அவர்களை நம்பி அவர்களிடம் நம்முடைய வாழ்க்கையை நாம் ஒப்படைத்து விட்டோம் என்றால் அவர்களே நமக்கு நல்ல வழியை காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது. இதில் சரணாகதி என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி சரணாகதி அடைந்த நிலையில் அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை நாம் மனதார உச்சரித்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் நமக்கு அந்த தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அதனால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த வகையில் ராஜ யோகத்துடன் வாழ்வதற்கு முருகப்பெருமானின் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். ராஜயோகம் தரும் முருகன் மந்திரம் இந்த கலியுகத்தில் பலராலும் வழிபட விரும்பக்கூடிய ஒரு தெய்வமாக திகழ்பவர் முருகப்பெருமான். இவருக்கு அறுபடை வீடுகள் என்று ஆறு வீடுகளில் இருந்தாலும் அதை தவிர்த்து எங்கெங்கெல்லாம் அவர் குடி கொண்டிருக்கிறாரோ அங்கெல்லாம் பக்தர்களின் கூட்டம் என்பது வந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கியம...

பண வரவு அதிகரிக்கவும் கடன் தீரவும் குபேர மந்திரம்

Image
[ad_1] - Advertisement - அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணவரவு இல்லாத பட்சத்தில் பலரும் தங்களுடைய வருமானத்தை மிஞ்சிய கடனை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். மேலும் திடீரென்று ஏற்படக்கூடிய மருத்துவ செலவினாலோ அல்லது பிள்ளைகளின் படிப்பு செலவினாலோ கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருப்பார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு பல விதங்களில் பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அப்படி முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களால் கடனை அடைக்க முடியவில்லை என்றாலோ பணவரவை அதிகரிக்க முடியவில்லை என்றாலோ குபேர பகவானுக்குரிய இந்த மந்திரத்தை கூறினால் போதும். விரைவிலேயே கடன் பிரச்சினைகள் தீர்வதற்குரிய பணவரவு ஏற்படும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பண வரவு அதிகரிக்கவும் கடன் தீரவும் குபேர மந்திரம் செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர்கள் என்றால் அது மகாலட்சுமி தான். மகாலட்சுமி தன்னை வழிபடும் அனைவருக்கும் செல்வத்தை வாரி வழங்குவார். செல்வத்திற்கு பாதுகாவலாக திகழக்கூடியவர் குபேர பகவான். குபேர பகவான் நினைத்தால் மட்டு...

சகல தெய்வங்களையும் வசியம் செய்ய | sagala dheivangalaiyum vasiyam seiya vallipadu in tamil

Image
[ad_1] - Advertisement - நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டமும் துன்பமும் இல்லாத நபர்களே இருக்க மாட்டார்கள். கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அதனால் மன வேதனை என்பது வரத்தான் செய்யும். இந்த கஷ்டங்களையும் துன்பங்களையும் விலக்குவதற்கு தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அதிலும் முக்கியமாக குலதெய்வ அருள் வேண்டும். அதுவே போல் இஷ்ட தெய்வ அருளும் வேண்டும். இவர்களின் அருளோடு சேர்த்து மற்ற தெய்வங்களில் அருளையும் பெறுவதற்காக தான் நாம் ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபாடு செய்வோம். இப்படி நாம் செய்யக்கூடிய பல தெய்வ வழிபாட்டிற்கு ஒரு படி மேலே சென்று அனைத்து தெய்வங்களையும் வசியம் செய்து விட்டோம் என்றால் நம் வாழ்வில் எந்தவித கஷ்டங்களும் நமக்கு வராது என்று கூறலாம். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கும். அந்த சக்தியின் அடிப்படையில் நமக்கு பலன்களை தருவார்கள். உதாரணமாக அம்மனை வழிபட்டோம் என்றால் நமக்கு தைரியமும் வீரமும் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபட்டால் ...

இழந்ததை மீட்டுத் தரும் முருகன் மந்திரம்

Image
[ad_1] இழந்ததை மீட்டுத் தரும் முருகன் மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/

பண வரவை அதிகரிக்கும் மந்திரம் | Pana Varavai Athikarikkum Manthiram in Tamil

Image
[ad_1] - Advertisement - பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை கூற கேள்விப்பட்டிருக்கிறோம். பணத்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பழமொழிகள் பல இருக்கின்றன. ஏன் நம் வள்ளுவரே இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டும் என்றால் நமக்கு பணம் என்பது வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு பணத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் இந்த உலகத்தில் இருக்கிறது. பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், யார் வேண்டுமானாலும் வருவார்கள் என்று பணத்திற்குரிய முக்கியத்துவம் இந்த காலகட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை ஈர்ப்பதற்கும் நிலையாக வைத்திருப்பதற்கும் சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணமானது நல்ல வழியில் சுப விரயங்களாக செலவானால் அதனால் நமக்கு நன்மைகளே உண்டாகும். ஆனால் பலருக்கும் அது வீண்விரயமாக செலவாகி சம்பாதித்த பணத்திற்குரிய மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் சம்பாரித்த பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள...

ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய மந்திரம்

Image
[ad_1] - Advertisement - ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் இன்றைய நாளில் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்றுதான் யோசிப்போம். ஒவ்வொருவருக்கும் பலவிதமான வேலைகள் இருக்கும். அந்த வேலைகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அந்த வேலையை செய்ய ஆரம்பிப்போம். ஆனால் அந்த வேலையில் தடைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பலருக்கும் அது வெற்றியை தராமல் போகக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காலையில் யார் முகத்தில் விழித்தோமோ என்ற ஒரு சொல்லை கூட நாம் சொல்லி இருக்கிறோம். தங்களுடைய வாழ்க்கையில் துரதசத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அதிர்ஷ்டத்தை பெறவும் நிம்மதியான மகிழ்ச்சிகரமான சிறப்பான நாளை தொடங்கவும் சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய மந்திரம் நம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய காரியத்தில் வெற்றி பெற வேண்டும் எந்தவித தடைகளும் வரக்கூடாது என்பதற்காக தினமும் தெய்வ வழிபாட்டை மேற்கொள்வோம். ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த அளவிற்கு தெய்வ வழிபாட்ட...