Posts

Showing posts from November, 2024

Sankat Mochan Hanuman Ashtak in Tamil

Image
[ad_1] Sankat Mochan Hanuman Ashtak Meaning in Tamil சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக் (Sankat Mochan Hanuman Ashtak) என்பது கடினமான காலங்களில் அல்லது கஷ்டங்களில் இருந்து நம்மை காப்பாற்றும் மஹாவீரர் ஸ்ரீ ஹனுமான் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மிக முக்கியமான பாடலாகும். இந்த பாடல், இந்தியாவில் மட்டும் değil, பல்வேறு நாடுகளில் வாழும் இந்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. சங்கட என்பது ‘கஷ்டம்’ அல்லது ‘பிரச்சினை’ என்பதைக் குறிக்கிறது, மோசன் என்பது ‘விடுதலை’ அல்லது ‘தீர்’ என்பதாகும். ஆகையால், சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக் என்னும் பாடல் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட எந்த விதமான சிக்கலையும் தீர்க்க, ஹனுமான் சுவாமியின் அருள் வேண்டி பாடப்படும். உங்களுக்கான சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்கைப் பதிவிறக்கம் செய்ய விரும்பினால், அதைப் யூட்யூபிலிருந்து MP3Juice அல்லது SaveTube போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தி எளிதாக செய்யலாம். ஹனுமான் சுவாமியின் மகிமை ஸ்ரீ ஹனுமான் சுவாமி, ராமாயணத்தில் ஸ்ரீராமனின் மிக அருகிலிருந்த பக்தராக மட்டுமின்றி, அசாதாரண பலம், அறிவு, மற்றும் பக்தியின் ஒரு வடிவமாகக் கருதப்ப...

ஆபத்துகள் நீங்க கூற வேண்டிய முருகன் மந்திரம்

Image
[ad_1] - Advertisement - நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நேரத்தில் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு இருப்போம். நம்மை நோக்கி இந்த ஆபத்து வருகிறது என்பதை நமக்கு தெளிவாகத் தெரியும், இருந்தும் அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டு இருப்போம். அது எப்பேர்ப்பட்ட ஆபத்தாக இருந்தாலும் சரி குடும்பத்திலோ, உறவிலோ, தொழிலிலோ, படிப்பிலோ, வேலையிலோ, சொத்து தொடர்பாகவோ எந்த ஆபத்தாக இருந்தாலும் அந்த ஆபத்துகள் விலக வேண்டும் என்றால் நாம் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகன் மந்திரம் வழிபாடு யாமிருக்க பயமேன் என்னும் வாசகம் முருகனின் படங்கள் அனைத்திலும் இருக்கும். அவர் இருக்கும் பொழுது நமக்கு எந்தவித பயமும் இருக்காது என்று பொருள்படும். அந்த வசனத்திற்கு ஏற்றார் போல் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் செய்பவர்களுக்கு எப்பேற்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்ட சூழ்நிலை என்பது படிப்படியாக விலகி ஓடும் என்றே கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏதாவது ஒரு ஆபத்து நேர போகிறது அல்லது துன்பம் வரப்போ...

நிறைவான செல்வத்தை பெற | niraivana selvathai pera vallipadu in tamil

Image
[ad_1] - Advertisement - நம் ஒவ்வொருவரும் தினமும் கஷ்டப்படுவது பணத்தை சம்பாதிப்பதற்கு தான். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் நம்முடைய செலவுகளுக்கு அவை பத்தாமல் போகிறது. இப்படி பற்றாக்குறையான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், ஏற்கனவே ஏற்பட்டிருக்க கூடிய பற்றாக்குறையை நீக்கி நிறைவான செல்வத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் குபேர பிரதோஷமான இன்று இரவுக்குள் சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நிறைவான செல்வத்தை பெற சிவபெருமானுக்குரிய நாளாக திகழக்கூடியது தான் பிரதோஷ நாள். பிரதோஷ நாளில் பலரும் விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அன்றைய பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய இயலாத சூழ்நிலையில் இருந்தாலும் சிவபெருமானை...

தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்

Image
[ad_1] - Advertisement - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய காலத்தில் பலரும் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களுடைய உடல் நலனில் கவனம் இல்லாமல் செயல்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளால் அவர்கள் சம்பாதித்த பணமும் காலியாகிறது, மனநிலையும் மாறுபடுகிறது, உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடுகிறது. இவை அனைத்தையும் சரி செய்வதற்கு ஆஞ்சநேயரை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிரஞ்சீவி மந்திரம் ஒருவருக்கு நோய் என்பது ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி நோய் ஏற்பட்டு விட்டால் அந்த நோயை சரி செய்வதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு மருத்துவம் செய்த உடனேயே சரியாகிவிடும். இன்னும் சிலருக்கோ எவ்வளவு மருத்துவரை பார்த்தாலும் எவ்வளவு மருந்துகளை சாப்பிட்டாலும் அந்த நோயிலிருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரது இல்லத்தில் படுத்த படுக்கையாக இருக்க...

தலைவிதியை மாற்றும் சோம வார வழிபாடு

Image
[ad_1] - Advertisement - கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு திங்கட்கிழமை என்பது மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையில் இருக்கக்கூடிய விரதத்தை சோமவார விரதம் என்று கூறுவதும் உண்டு. மேலும் அந்த நாளில்தான் அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகமும் நடைபெறும். அப்படிப்பட்ட சிறப்புமிகுந்த நாளில் நாம் வீட்டிலேயே எந்த தீபத்தை ஏற்று எப்படி வழிபட்டால் நம் தலைவிதி மாறும் அளவிற்கு மாற்றம் உண்டாகும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய தலையெழுத்தையோ அல்லது நம்முடைய விதியையோ நினைத்து வருத்தப்பட்ட நாள் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த விதி மட்டும் என் தலையில் எழுதி இருக்காமல் இருந்திருந்தால் நான் இவ்வளவு தூரத்திற்கு இருந்திருக்க மாட்டேன் என்று பலரும் புலம்பி கேள்விப்பட்டு இருப்போம். பலரும் இப்பொழுது இருக்கக்கூடிய சில பிரச்சினைகளால் அவர்களுடைய விதியை நொந...

சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற உதவும் மந்திரம்

Image
[ad_1] - Advertisement - தேய்பிறையில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய கஷ்டங்களை தீர்க்கும் என்றும் வளர்பிறையில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரதோஷம் என்பது நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக் கூடியதாக திகழும் ஒரு திதியாகும். அதுவும் வளர்பிறையில் வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது வேண்டிய வரம் கிடைக்கும். அப்படிப்பட்ட வளர்பிறை பிரதோஷமானது புதன்கிழமை வருகிறது. இன்றைய நாளில் நாம் எந்த மந்திரத்தை கூறி சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். நம்மில் பலரும் பிரதோஷ நாளன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வோம். பலரும் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரக்கூடிய பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு சிவபெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேகங்களில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். இன்னும்...

சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் மந்திரம்

Image
[ad_1] சங்கடங்களை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95/

குபேர வசிய மந்திரம் | kubera vasiya manthiram in tamil

Image
[ad_1] - Advertisement - தீபத்திருநாளாக திகழ்வதுதான் தீபாவளி. தீபாவளி அன்று பலரும் பலவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றுவார்கள், பூஜைகளை செய்வார்கள். அதிலும் குறிப்பாக மார்வாடிகள் தங்கள் இல்லத்தில் லட்சுமி குபேர பூஜையை செய்வது வழக்கமாகவே வைத்திருப்பார்கள். அதனால் தான் அவர்கள் இன்றளவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி குபேரரை நம் வசப்படுத்துவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். குபேர வசிய மந்திரம் ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். என்னதான் மகாலட்சுமியின் அருள் இருந்தாலும் அவருடைய செல்வத்தை பாதுகாக்க கூடிய குபேரரின் அருள் கிடைத்தால் தான் மகாலட்சுமி நினைத்தாலே செல்வத்தை தர முடியும். அதனால் நாம் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு குபேர வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குபேரரின் அருளை பெறுவதற்கு ...

சஷ்டி விரதம் முதல் நாள் செய்ய வேண்டியது

Image
[ad_1] - Advertisement - விரதங்களில் கடுமையான விரதம் என்று சொல்லப்படுவது சஷ்டி விரதம். முருகனின் பால் பேரன்பு கொண்டவர்கள் இந்த சஷ்டி விரதத்தை சிரத்தையுடன் இருந்து முருகனின் அருளை பரிபூரணமாக பெற வழிபாடு செய்வார்கள். அப்படியான இந்த விரத முறைகளை இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரால் பின்பற்ற முடியவதில்லை. இதற்கு அவர்களுடைய வேலை சூழ்நிலை ஒரு புறம் இருந்தாலும் உடல் நிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் முருகனின் அருளை சஷ்டி விரதம் இல்லாமலும் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். சஷ்டி விரதத்தின் முதல் நாளில் செய்ய வேண்டியது நாளைய தினம் இரண்டு 2.11.2024 சனிக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கட்டாயமாக எழுந்து விட வேண்டும். அதன் பிறகு அன்றைய தினத்தில் உங்கள் வீட்டில் பூஜை அறையில் முருகர் படம் சிலை அல்லது வேல் இருந்தால் அதற்கு முன்பாக ஒரு நெய் தீபம் கண்டிப்பாக ஏற்ற வேண்டும். இத்துடன் முருகருக்கு உங்களால் முடிந்த எளிமையான பூஜை முறை செய்யுங்கள்....

தன ஆகர்ஷணம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்

Image
[ad_1] - Advertisement - இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த அற்புதமான நாள் என்பது அனைவருக்கும் தெரியும் தனதிரியோதசி. இன்றைய தினத்தில் தான் எம தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதே சமயம் இன்றைய தினத்தில் தான் தன்வந்திரி ஜெயந்தியும் வருகிறது. உடல் நலத்தில் குறைவு இருப்பவர்கள் இன்றைய தினத்தில் தன்வந்திரியோ அல்லது விஷ்ணு பகவானையோ துளசி மாலை சாற்றி வழிபாடு செய்வது என்பது பல நன்மைகளை தரும். அந்த வகையில் தான் மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்வது லட்சுமி குபேரர் தீபம். இந்த தீபத்தை ஏற்றும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தன திரியோதசி நாளான இன்று மாலை லட்சுமி குபேரர் பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஆனால் லக்ஷ்மி குபேர பூஜை செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இரவு 12 மணிக்குள் இந்த முறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டாலும் லக்ஷ்மி குபேரர் பூஜை செய்வதற்குரிய பலன் உண்டாகும். அதனால் தன வரவும் அதிகரிக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த லட்சுமி குபேரர் தீபத்தை ஏற்றுவதை பற்றி தெரிந்து கொள்வோம். - Advertisement ...

தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள்

Image
[ad_1] - Advertisement - தீபாவளி என்றதுமே இனிப்பு சாப்பிடுவது, பட்டாசு வெடிப்பது, புது ஆடைகள் உடுத்துவது என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். அதையும் தவிர்த்து நாம் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை நம்மால் உணர முடியும். நீண்ட நாட்களாக வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களும், எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றிகளை கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் தீபாவளி அன்று சில வழிபாடுகளையும் மந்திர உச்சாடலையும் கூறுவதன் மூலம் அவர்களுடைய வறுமையும் கஷ்ட சூழ்நிலையும் மாறும் என்று கூறப்படுகிறது அந்த மந்திரங்களை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தீபாவளி அன்று கூற வேண்டிய மந்திரங்கள் தீபாவளி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் குபேரரையும் வழிபாடு செய்ய வேண்டும். இதோடு சேர்த்து நம்முடைய முன்னோர்களையும் நாம் வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று கண்டிப்பான முறையில் அனைவரின் இல்லத்திலும் கங்காஸ்நானம் ச...

மீளாத கடனில் இருந்து மீள மந்திரம்

Image
[ad_1] - Advertisement - ஒருவருடைய வாழ்க்கையில் செய்யக்கூடாத மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் அது கடன் வாங்குவதுதான். வட்டிக்கு கடன் வாங்கக்கூடிய பலரும் அந்த வட்டியை கட்ட முடியாமலும் கடனை அடைக்க முடியாமலும் கஷ்டப்படுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகமாக இருக்கிறது. வேற வழியே இல்லாமல் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு ஏதுவாக பல நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என்று கூறி கடன் வாங்க வைக்கிறார்கள். இப்படி கடன் வாங்கிவிட்டு பிறகு அந்த கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். மீளாத கடனில் இருந்து மீள மந்திரம் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காக பலரும் பல பரிகாரங்களை செய்திருப்பார்கள். பல வழிபாட்டை செய்திருப்பார்கள். இப்படி மந்திர உச்சாடலையும் செய்திருப்பார்கள். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களுடைய பரிகாரமோ வழிபாடோ மந்திர உச்சாடலோ பலன் கொடுக்காமல் அந்த கடன் பிரச்சனையில் இருந்து அவர்களால்...