Posts

Showing posts from December, 2024

வேண்டுதலை நிறைவேற்றும் சிவ வசிய மந்திரம்

Image
[ad_1] - Advertisement - இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் சிவபெருமான் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பிரபஞ்ச பேராற்றலை படைத்த சிவப்பெருமானிடம் நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டினால் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அந்த வேண்டுதலைப் பொருத்தும் நாம் வேண்டும் முறையை பொருத்தும் நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. அவரை முழுமனதோடு நம்பி நாம் செய்யக்கூடிய மந்திர ஜெபமானது வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றுமாம். அப்படி சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். சிவ வசிய மந்திரம் நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் என்பது இருக்கும். அந்த வேண்டுதல் நியாயமான வேண்டுதலாக இருக்கும் பட்சத்தில் அதை முன்வைத்து நாம் வழிபாடு செய்யலாம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சாதாரணமாக செய்யாமல் மந்திர வழிபாட்டை மேற்கொண்டோம் என்றால் அதற்குரிய பலன் விரைவிலேயே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அதிசக்தி வாய்ந்த சிவபெருமானை வசியம் செ...

கோடி புண்ணியம் தரும் சிவ மந்திர வழிபாடு

Image
[ad_1] - Advertisement - நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நமக்கு நன்மைகளும் உண்டாகும், அதே சமயம் தீமைகளும் உண்டாகும். அப்படி தீமைகள் ஏற்படும் பொழுது அதனால் நம்முடைய கர்ம வினைகள் அதிகரித்து கஷ்டங்கள் ஏற்படும். இதே நன்மைகள் ஏற்படும் பொழுது அந்த நன்மைகளின் விளைவால் நம்முடைய புண்ணிய கணக்கு அதிகரித்து, மீண்டும் பிறவாமை நிலை என்பது உண்டாக்கும். இந்த புண்ணிய கணக்கை அதிகரிப்பதற்காக தான் நாம் தான தர்மங்களை செய்கிறோம். கர்ம வினைகள் குறைய குறைய தான் புண்ணியம் என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட புண்ணியத்தை பெறுவதற்கு சனி மகா பிரதோஷ நாள் அன்று கூற வேண்டிய சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவ மந்திர வழிபாடு 2024 ஆம் ஆண்டு வரக்கூடிய கடைசி பிரதோஷம் தான் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அது சனி மகா பிரதோஷமாக திகழ்கிறது. மற்ற பிரதோஷ நாட்களில் கிடைக்கக்கூடிய பலனை விட பல மடங்கு அதிக அளவு பலன் என்பது சனி மகா பிரதோஷ நாளில் நமக்கு கிடைக்கும் என்பதால...

Maha Mrityunjaya Mantra in Tamil

Image
[ad_1] மந்திரங்கள் என்பவை தெய்வீக சக்தியை தன்னுள் கொண்டிருக்கும் மந்திர வார்த்தைகளாகும். இவை ஜெபிக்கும் போது நேர்மறையான ஆற்றலை உருவாக்கி, மனதிற்கு அமைதியையும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றுதான் மகா மிருத்யுஞ்சய மந்திரம். Maha Mrityunjaya Mantra in Tamil ஓம் த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் |உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் || மகா மிருத்யுஞ்சய மந்திரம் ருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது சிவபெருமானுடன் நெருங்கிய தொடர்புடையது. ருத்ரம் எனப்படும் சிவபெருமானின் உக்கிரமான வடிவத்தை தணிக்கும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. பல யோகிகள் மற்றும் ஞானிகள் இந்த மந்திரத்தை தங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளனர். மகா மிருத்யுஞ்சய மந்திரம் ஜெபிக்கும் முறை தினமும் காலை, மாலை வேளைகளில் தூய்மையான இடத்தில் அமர்ந்து மந்திரத்தை ஜெபிக்கலாம். 108 முறை அல்லது தங்களால் இயன்ற அளவு முறை ஜெபிக்கலாம். மனதை ஒருமுகப்படுத்தி, ஓம் என்ற பிரணவத்தை உச்ச...

பானு சப்தமி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

Image
[ad_1] - Advertisement - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதி வரும். அந்த திதிக்குரிய தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய நாளில் அந்த தெய்வத்திற்குரிய திதி வருவது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. அந்த வகையில் சூரிய பகவானுக்குரிய திதியான சப்தமி திதி என்பது சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் நாம் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதோடு எந்த தீபத்தை ஏற்றினால் நமக்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் சரியாக இருந்தால் அவருக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்குரிய யோகம் உண்டாகும். அப்படி இல்லை என்றாலும் ஒரு அதிகாரத் தன்மையுடைய வேலையில் அவர்கள் வீற்றிருப்பார்கள். அவர்களுடைய வேலையில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வரியம் நிறைந்தவர்கள...

பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்: Nakshatra Thevaram Songs

Image
[ad_1] Thevaram Songs for the Birthday Star in Tamil தம் பிறந்த நட்சத்திரத்தின் பாடலை தினமும் மூன்று முறை பாடிக் கொண்டு சிவபெருமானை வழிபடுவோர், நவக்கிரக தோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவர். அசுவினி தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதேமிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே. பரணி கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானைஇருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே. கார்த்திகை/கிருத்திகை செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார்எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே. ரோகிணி எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளிஇங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே. மிருக சீரிட...

Surya Namaskar Mantra in Tamil

Image
[ad_1] Surya Namaskar Mantra in Tamil ஶ்ரீ ஸூர்ய நமஸ்கார மந்திரம் ஓம் த்⁴யேய꞉ ஸதா³ ஸவித்ருமண்ட³லமத்⁴யவர்தீநாராயண꞉ ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட꞉ ।கேயூரவாந் மகரகுண்ட³லவாந் கிரீடீஹாரீ ஹிரண்மயவபு꞉ த்⁴ருதஶங்க²சக்ர꞉ ॥ ஓம் மித்ராய நம꞉ । 1ஓம் ரவயே நம꞉ । 2ஓம் ஸூர்யாய நம꞉ । 3ஓம் பா⁴நவே நம꞉ । 4ஓம் க²கா³ய நம꞉ । 5ஓம் பூஷ்ணே நம꞉ । 6ஓம் ஹிரண்யக³ர்பா⁴ய நம꞉ । 7ஓம் மரீசயே நம꞉ । 8ஓம் ஆதி³த்யாய நம꞉ । 9ஓம் ஸவித்ரே நம꞉ । 10ஓம் அர்காய நம꞉ । 11ஓம் பா⁴ஸ்கராய நம꞉ । 12 ஆதி³த்யஸ்ய நமஸ்காராந் யே குர்வந்தி தி³நே தி³நே ।ஆயு꞉ ப்ரஜ்ஞாம் ப³லம் வீர்யம் தேஜஸ்தேஷாம் ச ஜாயதே ॥ Benefits of Surya Namaskar Mantra in Tamil சூரிய நமஸ்கார மந்திரங்களின் பலன்கள் சூரிய நமஸ்கார மந்திரம் சூரிய பகவானை வழிபடுவதற்கானது. சூரியனின் சுழற்சியைக் குறிக்கும் பன்னிரண்டு யோகாசனங்களை உள்ளடக்கியது, இது தோராயமாக பன்னிரண்டே கால் வருடங்கள் இயங்கும். சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் உடல் சுழற்சிக்கும் சூரியனுக்கும் இடையே இந்த இணக்கத்தை உருவாக்க உதவுகிறது. மந்திரங்களை இணைத்து உச்சரிப்பது சூரிய நமஸ்காரத்தின் பயிற்சியை மிகவும் சக்திவாய்ந்...

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Image
[ad_1] Lalitha Navarathna Malai Lyrics in Tamil லலிதா நவரத்தின மாலை ஒரு சமயம் அகத்தியருக்கு உபதேசங்கள் பலவும் செய்த ஹயக்ரீவர், லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையையும் அவருக்குச் சொன்னார். அதனைக் கேட்ட அகத்தியர், அந்தத் துதியினைச் சொல்லி, அம்பாளை வழிபட ஏற்ற தலம் எது என்பதையும் கூறிடுமாறு வேண்டினார். பூவுலகில் மனோன்மணி பீடத்தில் அம்பிகை லலிதையாக அருளும் திருமீயச்சூர் திருத்தலத்திற்குச் சென்று லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூறி வழிபடுமாறு சொன்னார், ஹயக்ரீவப் பெருமான். அதன்படி திருமீயச்சூர் தலம் வந்து அன்னையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஆராதித்தார், அகத்தியர். அப்போது லலிதா சகஸ்ரநாமம் முழுவதையும் சொல்வதன் பயனை, பாமர மக்களும் பெறவேண்டும் என்பதற்காக எளிமையான துதி ஒன்றை இயற்றினார். அகத்திய முனிவர் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை: காப்பு ஞான கேணசா சரணம் சரணம்ஞான ஸ்கந்தா சரணம் சரணம்ஞான சத்குரு சரணம் சரணம்ஞானானந்தா சரணம் சரணம் ஆக்கும் தொழில்ஐந் தரனாற்றநலம்பூக்கும் நகையாள் புவனேஷ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயகவாரணமே வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூட...

Vinayagar Kavasam Lyrics in Tamil

Image
[ad_1] உள்ளடக்கம் TogglePillaiyaar Kavasamகாசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம்Vinayagar Kavasam Lyrics in Tamilபிள்ளையார் கவசம்தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்கஉதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்கமுகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்கபக்கங்கள், தொண்டை காக்கமுழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்கதிக்குகள் அனைத்திலிருந்தும் காக்கபகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்கமானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்கபடிப்போர் நோயற்றவராய் வாழ்வார் Pillaiyaar Kavasam Benefits of Vinayagar Kavasam: விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும். காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் Vinayagar Kavasam Lyrics in Ta...

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

Image
[ad_1] Hara Hara Sivane Arunachalane Song Lyrics in Tamil ஹர ஹர சிவனே அருணாசலனே பாடல் வரிகள் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயாநமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயாநமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஹர ஹர சிவனே அருணாசலனேஅண்ணாமலையே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா சிவ சிவ ஹரனே சோனாச்சலனேஹர ஹர சிவனே அருணாசலனேஅண்ணாமலையே போற்றிஹர ஓம் நமச்சிவாயா அணலே நமச்சிவாயம்அலலே நமச்சிவாயம்கனலே நமச்சிவாயம்காற்றே நமச்சிவாயம் புலியின் தோலை இடையில் அணிந்தபுனிதக்கடலே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா கலியின் தீமை யாவும் நீக்கும்கருணை கடலேப் போற்றி ஹர ஓம் நமச்சிவாயாஹர ஓம் நமச்சிவாயா புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம் நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா சிவனார் கங்கை கரையில் அமர்ந்தசீதழே ஒளியே போற்றிசிவ ஓம் நமச்சிவாயா தவமே செய்யும் தபோவனத்தில்ஜோதி லிங்கனே போற்றிஹர ஓம் நமச்சிவாயா வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாய...

லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம்: Lakshmi Narasimha Karavalambam

Image
[ad_1] Lakshmi Narasimha Karavalamba Stotram லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் என்பது விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பாடல். ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா விதமான ஆபத்துகளும் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும். Lakshmi Narasimha Karavalambam Lyrics in Tamil லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம் ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணேபோகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தேயோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போதலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 || ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடிஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்தலக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 || ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோருஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்யத்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 || ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்யப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 || ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்ஸம்ப்ர...

Saraswathi Anthathi Lyrics in Tamil

Image
[ad_1] Saraswathi Anthathi in Tamil இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதி Saraswathi Anthathi Lyrics in Tamil கடவுள் வாழ்த்து ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூயவுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளேயிருப்பளிங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச் செவ்வாயும்கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்கல்லுஞ்சொல் லாதோ கவி. நூல்: கலித்துறை சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1 வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனேபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும...

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Image
[ad_1] Vel Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் வேல் விருத்தம் வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல் வேல் விருத்தம் – 1 மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலிமதியும் இரவியும் அலையவேவளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகலமகிழ்வு பெறும் அறு சிறையவான்சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழுசெந் நெல்களொடு தரளம் இடவேசெகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததிஇடர் அடைய நுகரும் வடிவேல்தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழிதரு கவுளும் உறு வள் எயிறுன்தழை செவியும் நுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்தரு துணைவன் அமரர் குயிலும்குகரமலை எயினர்ககுல மடமயிலும் என இருவர்குயம் ஒடமர் புரியு முருகன்குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்குலையவிடு கொடிய வேலே வேல் விருத்தம் – 2 வெங் காள கண்டர் கை சூலமுந் திருமாயன்வெற்றிபெறு சுடர் ஆழியும்விபுதர் பதி குலிசமும் சூரன் குலங் கல்லிவெல்லா எனக் கருதியேசங்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்சதுர்முகனும் நின்றிரப்பசயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியேதனி ஆண்மை கொண்ட நெடுவேல்கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராண...

மயில் விருத்தம் - Mayil Virutham Lyrics in Tamil

Image
[ad_1] Mayil Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் மயில் விருத்தம் காப்பு – சந்தன பாளித சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச்சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங்கொந்தள பார கிராத புராதநி கொண்க எனப்பரவுங்கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய்கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரதகரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச்சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனேசித்ரக் கலாபமயிலே ரத்ன கலாபமயிலே! 1. சந்தான புஷ்பபரி சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்சரணயுகள அமிர்தப்ரபாசந்த்ர சேகர மூஷிகாரூட வெகுமோகசத்யப்ரிய ஆலிங்கனச்சிந்தா மணிக் கலச கரகட கபோலத்ரியம்பக விநாயகன்முதற்சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வருசித்ரக் கலாப மயிலாம்மந்தாகிநிப் பிரப வதரங்க விதரங்கவனசரோ தயகிர்த்திகாவரபுத்ர ராஜீவ பரியங்க தந்தியவர அசலன் குலிசாயுதத்துஇந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரணஇகல்வேல் விநோதன் அருள்கூர்இமையகிரி குமரிமகன் ஏறு நீலக்ரீவரத்னக் கலாப மயிலே! 2. சக்ரப் ரசண்டகிரி சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளிபட்டுக் கிரவுஞ்ச சயிலந்தகரப் பெருங்கனக சிகர...

சேவல் விருத்தம் - Seval Virutham Lyrics in Tamil

Image
[ad_1] Seval Virutham Lyrics in Tamil அருணகிரிநாதரின் சேவல் விருத்தம் காப்பு – கொந்தார் குழல் கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்கொண்டேழ் இசைமருளக்குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரிகுமரன் இதம் பெறுபொன்செந்தா மரைகடம் நந்தா வனமுளசெந்தூர் எங்குமுளான்திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறுசேவல் தனைப்பாடவந்தே சமர்பொரு மிண்டாகியகய மாமுகனைக் கோறிவன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்மாமேருவில் எழுதிப்பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடுபணி சிவலிங்கமதைப்பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்பரமன் துணையாமே. சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே 1. உலகிலநுதின உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகலஉரிய பரகதிதெ ரியவேஉரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்இருள்கள் மிடி கெட அருளியேகலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடுகடின முற வரில் அவைகளைக்கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிறகைக்கொட்டி நின்றா டுமாம்மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்மடியஅயில் கடவு முருகன்மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுறவரிசையின மகள் அவளுடன்சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்சிறுவன்அயன் வெருவ விரகிற்சிரமிசையில் வெகுச...

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவும் சிவ மந்திரம்

Image
[ad_1] - Advertisement - எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு நோய் வந்துவிட்டால் மற்றவர்களைப் போலவே தான் பாதிக்கப்படுவார்கள். நோயின் தாக்கம் என்பது ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே விதமாகத்தான் இருக்கும், ஒரே விதமான கஷ்டத்தை தான் தரும். வலி என்றால் அனைவருக்கும் வலிதான். கஷ்டம் என்றால் அனைவருக்கும் கஷ்டம் தான். எந்த நோயால் யார் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு ஒரே விதமான மருத்துவத்தை தான் மேற்கொள்ள முடியும். மருத்துவமனை வேண்டுமானாலும் வேறாக இருக்கலாம். ஆனால் மருத்துவம் என்பது ஒன்றாக தான் இருக்கும். அதனால் ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் நோய்களற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவக்கூடிய ஒரு சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மந்திரம் படைக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் பிரம்மா, காக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் பெருமாள், அழிக்கும் தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெரு...

மீளா அடிமை உமக்கே ஆள் | Meela Adimai Lyrics in Tamil

Image
[ad_1] திருப்பாட்டு 7 -ஆம் திருமுறை [பன்னிரு திருமுறை] சுந்தரர் தேவாரம் நாடு: சோழநாடு காவிரித் தென்கரைதலம்: ஆரூர்பண்: செந்துருத்தி Meela Adimai Lyrics in Tamil மீளா அடிமை உமக்கே ஆள் மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே! [ 1] விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே! [ 2] அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாதுகுன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே! [ 3] துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே...

Garuda Dandakam Lyrics in Tamil

Image
[ad_1] Garuda Dandakam Lyrics in Tamil ஶ்ரீக³ருட³த³ண்ட³கம் ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகாய நம꞉ .ஶ்ரீமான் வேங்கடநாதா²ர்ய꞉ கவிதார்கிககேஸரீ .வேதா³ந்தசார்யவர்யோ மே ஸந்நித⁴த்தாம் ஸதா³ஹ்ருʼதி³ .. நம꞉ பன்னக³னத்³தா⁴ய வைகுண்ட²வஶவர்தினே .ஶ்ருதிஸிந்து⁴ ஸுதோ⁴த்பாத³மந்த³ராய க³ருத்மதே .. 1.. க³ருட³மகி²லவேத³னீடா³தி⁴ரூட⁴ம் த்³விஷத்பீட³னோத்கண்டி²தாகுண்ட²வைகுண்ட²பீடீ²க்ருʼதஸ்கந்த⁴மீடே³ ஸ்வனீடா³க³திப்ரீதருத்³ராஸுகீர்திஸ்தநாபோ⁴க³கா³டோ⁴பகூ³ட⁴ஸ்பு²ரத்கண்டகவ்ராத வேத⁴வ்யதா²வேபமான த்³விஜிஹ்வாதி⁴பாகல்பவிஷ்பா²ர்யமாணஸ்ப²டாவாடிகா ரத்னரோசிஶ்ச²டா ராஜிநீராஜிதம்ʼ காந்திகல்லோலிநீராஜிதம் .. 2.. ஜயக³ருட³ ஸுபர்ண த³ர்வீகராஹார தே³வாதி⁴பாஹாரஹாரின்தி³வௌகஸ்பதிக்ஷிப்தத³ம்போ⁴ளிதா⁴ராகிணாகல்ப கல்பாந்தவாதூல கல்போத³யானல்பவீராயிதோத்³யச்சமத்கார தை³த்யாரி ஜைத்ரத்⁴வஜாரோஹநிர்தா⁴ரிதோத்கர்ஷஸங்கர்ஷணாத்மன் க³ருத்மன் மருத்பஞ்ச காதீ⁴ஶ ஸத்யாதி³மூர்தே ந கஶ்சித்ஸமஸ்தே நமஸ்தே புனஸ்தே நம꞉ .. 3.. நம இத³மஜஹத்ஸபர்யாய பர்யாயநிர்யாதபக்ஷானிலாஸ்பா²லனோத்³வேலபாதோ²தி⁴வீசீசபேடாஹதாகா³த⁴பாதாளபா⁴ங்காரஸங்க்ருத்³த⁴நாகே³ந்த்³ரபீடா³ஸ்ருʼணீபா⁴...

சுக்கிர சஷ்டி தினத்தில் பாட வேண்டிய பாடல்

Image
[ad_1] - Advertisement - முருகப்பெருமானுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு நாளும் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு அளப்பறியாத நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முருகப்பெருமானுக்குரிய திதியான சஷ்டி திதி என்பது வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. இது கூடுதல் பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு பாட வேண்டிய பாடலை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சுக்கிர சஷ்டி தினத்தில் பாட வேண்டிய பாடல் முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது சஷ்டி திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சஷ்டிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்றும் அந்த மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மற்ற நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்யாவிட்டாலும் இந்த வளர்பிறை சஷ்டி தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபா...

Indra Bhagavan Songs In Tamil

Image
[ad_1] இந்திரன் என்பவர்  தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகாலத்தில், முக்கியமான தேவர்களில் ஒருவராக வணங்கப்பட்டவர். இவருக்கு மகேந்திரன், உபேந்திரன் மற்றும் தேவேந்திரன் என்ற பெயர்களும் உண்டு. ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில்  இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவருடைய வீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மிக அழகிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன், ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவர் மிக அழகிய கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் இவருக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்றும் கூறப்படுகிறது.  யாகங்களில் படைக்கப்படும் படையலை,  இந்திரன் தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான். இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். Lord Indra Bhagavan Songs In Tamil மந்திரம்: ஓம்...

Avanithanile Piranthu Lyrics in Tamil

Image
[ad_1] அவனிதனிலே பிறந்து பாடல் வரிகள் Avanithanile Piranthu Song Lyrics in Tamil அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 110 அவனிதனிலே பிறந்து (பழநி): தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த …… தனதான அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து     அழகுபெற வேந டந்து …… இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று     அதிவிதம தாய்வ ளர்ந்து …… பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்     திருவடிக ளேநி னைந்து …… துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று     திரியுமடி யேனை யுன்ற …… னடிசேராய் மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை     மணிமுடியின் மீத ணிந்த …… மகதேவர் மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த     மலைமகள்கு மார துங்க …… வடிவேலா பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து     படியதிர வேந டந்த …… கழல்வீரா பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து     பழநிமலை மேல மர்ந்த …… பெருமாளே. அவனிதனிலே பிறந்து பாடல் விளக்கம் Avanithanile Piranthu Song Meaning in Tamil அவனிதனிலே பிறந்து … இந்த பூமியிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து … குழந்தை எனத் தவழ்ந்து அ...

Thingal Soodiya Nathane Lyrics in Tamil

Image
[ad_1] Thingal Soodiya Nathane Lyrics in Tamil ஓம் ஹர ஹர சிவ சிவ ருத்ரேஸ்வராயசிவ ஹர ஸ்வர ப்ரிய லிங்கேஸ்வராயபூத நாத சிவ நர்தன ப்ரியாயசர்வ லோக சர்வ சாக்க்ஷி ஸ்ரூபா திங்கள் சூடிய நாதனேகங்கை நாடிய வேதனேமங்கை கூடிய பாகனே – ஈசா! ஆக்கும் போதில் அவன் பிரம்மனே..காக்கும் போதில் அவன் விஷ்ணுவே..நீக்கும் போதில் அவன் ருத்ரனே – ஈசா! அகிலமே ஆடும் வண்ணம்சபைகளில் ஆடும் பாதம்சுடலையில் ஆடல் செய்தது – ஏனோ? அமுதமே வேண்டும் என்றுகடலையே கடைந்த போதில்அதில் வரும் நஞ்சை ஏற்றாய் – ஏனோ? சதுர்வேதம் பாடவே கவியாவும் போற்றவேஎமை காக்க வந்த நீ ….பூவியாவும் காப்பாய் நீ … ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா..ஓம்..! வேத கீதங்கள் யாவும் ஈசனை போற்றுதேகோலங்கள் காட்டி யாடும் நாதனை பாடுதே!ஆரூரன் தந்த பாடல் அடியாரை போற்றுதே – அதில்காணும் நாயன்மாரின் பக்தியை பாடுதே! சம்பந்தர் தேவாரம் கேட்டு சாம்பல் பெண் ஆனதேஅப்பர் தம் தாண்டகம் கேட்டு நாகம் உயிர் தந்ததேஅட நாடென்ன காடென்ன குலமென்ன பிரிவென்ன – எல்லோரும் அடியார்களே! திங்கள் சூட...